Category: நூல் அறிமுகம்
-
‘பயங்கரவாதி’
14 ஆண்டுகள் ராமன் வனவாசம் சென்று கஷ்டப்பட்டதை இதிகாசங்கள் கூறுகின்றன. கொண்டாடுகின்றன . ஆனால் எந்த ஒரு குற்றமும் செய்யாமல், – எதற்காக இப்படி வஞ்சிக்கப்படுகிறோம் என்பதைக்கூட அறிந்து கொள்வதற்கே மொகமது ஆமிர் கானுக்கு 14 ஆண்டுகளாகி இருக்கிறது . இவர் எழுதியுள்ள தன்வரலாறு – ‘பயங்கரவாதி என புனையப்பட்டேன்’ நூலை படிக்கிறபோது கற்பனை ராமனின் துயரத்தை விஞ்சி நிற்கிற ஆமீர் கான் கதை நம்மை உறைய வைக்கிறது . பழைய தில்லியில் ஆமிர் தனது அப்பா,…
-
கண்ணாடி மாளிகையில் அடைக்கப்பட்ட கூண்டுக் கிளிகள்….
டிப் டாப் உடை அணிந்து நெடுந்துயர் ந்து கிடக்கும் கண்ணாடி மாளிகையில் நவீன கொத்தடிமைகளாக இருக்கும் IT ஊழியர்கள் சந்திங்கும் நெருக்கடிகளையும், தனது உரிமைக்கான குரலை கூட எழுப்பமுடியாத இவர்களின் முனுமுனுப்பை ‘குரலற்றவர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பு மூலம் அவர்களின் குரல்களை ஒலிக்க செய்துள்ளார் ஹரிஷ் குணசேகர். இந்த சிறுகதை தொகுப்பு நூலில் இருக்கும் பத்து கதைகளுமே IT துறையில் பணியாற்றுபவர்களை பற்றியது. இவர்கள் சந்தித்துக் சிக்கல்களையும், இதனால் ஏற்படும் மன உளைச்சலை பற்றியே நூலில் உள்ள…
-
வாழும் மூதாதையர்கள்
கருத்த முகம், பரட்டை தலை, கந்தல் துணி உடுத்திய ஒருவரைப் பார்த்தால் என்ன காட்டுவாசி மாதிரி இருக்கான் என நாம் சொல்வோம். ஏன் என்றால் மலைமக்கள் அல்லது பழங்குடி மனிதற்களை இப்படித்தான் சினிமாவும் நமது சமூக அமைப்பும் உருவகப் படுத்தியிருக்கிறது. இப்படி பழங்குடி மக்கள் பற்றிய தவறான கற்பிதங்களை உடைக்கவும், இளைய சமூகம் இவர்களை பற்றி அறிந்து கொள்ளும் விதமாக முவைவர் அ.பகத்சிங் எழுதிய ‘வாழும் மூதாதையர்’ நூலை உயிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 36 வகையான…