• இந்தியாவின் ரோகித் என்ற புயல்!

    கிரிக்கெட்டில் ரோகித்தின் ஆரம்பநாட்கள் கசப்பானவை. ஏன், என்றால், ரோகித் சர்மா மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவர் மீது ஈர்ப்பும் இல்லை. இவர் மட்டையைப் பிடித்து களத்தில் விளையாட வந்தால் “ஏன் இவரை இறக்குகிறார்கள்?” என ரசிகர்கள் ஆவேசப்படுவார்கள். அந்த அளவு ரோகித் மீது ரசிகர்களுக்குப் பாசம் அதிகம். இதற்குக் காரணம், ரோகித் பேட்டிங் செய்யும் போது சக வீரர்களைப் பல முறை ‘ரன் அவுட்’ செய்திருக்கிறார். இதனால் தான் ரோகித் சர்மாவை ரசிகர்களுக்குப் பிடிக்காது. ஆனால்…

  • தல தப்புமா தலைக்கு?

    ஏப்ரல் 5ந் தேதி வண்ணமயத்துடன் ஐதராபாத்தில் துவங்கிய 10வது ஐபிஎல் போட்டியைப் பற்றி நாம் கொஞ்சம் பார்க்கலாம். பிறகு ஒரு நாயகனின் எதிர்காலம் தொடருமா? என்பதைப் பற்றியும் பார்ப்போம்.   10வது ஐபிஎல் போட்டி ஐதரபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் மே 21ந்தேதி முடிவடைகிறது. கிட்டத்தட்ட 60 போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டி 2008ம் ஆண்டு முதல் முறையாகத் துவங்கி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இப்போட்டி நடத்துவதற்கு காரணம் இந்திய அணிக்கு இளம்…

  • நாங்களும் சாதனையாளர்கள் தான்

    பெண்களின் சாதனைகள் இங்கு பெரிதாக மதிக்கப்படுவதில்லை. அதிலும் விளையாட்டுத்துறையில் பெண்கள் என்னதான் சாதனைபடைத்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்குக்கு ஹரியானா அரசு ஒப்புக் கொண்ட பரிசுத் தொகையை இன்னும் வழங்கவில்லை. இப்படி மன – உடல் ரீதியாக எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை சாதனைகளாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள் பெண்கள் என்றால் அது மிகையாகாது. ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் தான் இந்திய நாட்டிற்காக…

  • தங்கல்

    மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வாங்கி கொடுக்க வேண்டும் என நினைக்கிறார் மஹாவீர் சிங் (அமிர்கான்). ஆனால் அவரின் ஆசை நிறைவேறவில்லை. தேசிய வீரராக தன் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்.  தான் தங்கம் வாங்க வில்லை என்றாலும் தனக்கு பிறகுக்கும் ஆண் குழந்தைக்கு பயிற்சி கொடுத்து இந்தியாவிற்கு தங்கம் வாங்கித்தர நினைக்கிறார்.  அவருக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்ததால் தன் லட்சியத்தையும், ஆசையையும் இரும்பு பெட்டியில் பூட்டிவிடுகிறார். ஒருநாள், கீதா, பபிதா என்ற அவரின் சிறுமிகள் இரண்டு…

  • இந்தியாவின் அடுத்த தலைமுறை நாயகர்கள்

    ———- Forwarded message ———From: lenin g<glenin007@gmail.com>Date: Sun, Dec 25, 2016 at 5:27 PMSubject: இந்தியாவின் அடுத்த தலைமுறை நாயகர்கள்To: dyfi tn <ilaignarmuzhakkam@gmail.com> இந்தியாவின் அடுத்த தலைமுறை நாயகர்கள் கிரிக்கெட் விளையாட்டு தற்போது 20வது ஓவர் போட்டி அளவிற்கு சுருங்கி விட்டது. இந்தப் போட்டியைக் காணத்தான் தற்போது ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஏன் என்றால் 5 அல்லது 6 மணி நேரத்திலேயே போட்டியின் முடிவை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு, மைதானத்தின் அனைத்து…

  • விளையாட்டை ‘விளையாட்டாக’ பார்க்கும் நிலை எப்போது வருமோ?

    ஓலிம்பிக் வந்தால் தான் நமக்கு விளையாட்டின் மீதான  பாசம்  திடீர் என்று தொற்றிக்கொள்ளும். இந்தியா ஒரு தங்கம் கூட வாங்காதா என ஏங்குவோம். அப்போதுதான் நமக்கு வீரர்களைப் பற்றி தெரியும். இதற்கு முன்பு அவர்கள் பல சாதனைகளை செய்திருந்தாலும் நம் கண்பார்வையில் படாமல் மறைந்திருந்தனர். இது அவர்களின் தவறில்லை. திட்டமிட்டே அரசும், செய்திதாள்களும், தொலைக்காட்சிகளும் அவர்களின் திறமைகளை வெளிச்சத்திற்கு காட்டாததுதான்  இதற்கு காரணமாக இருக்க முடியும். கிரிக்கெட் போட்டி மட்டும் பக்கம் பக்கமாக செய்தி ஆக்கப்படுகிறது. மற்ற…

  • மத்தாப்பின் வெளிச்சத்தில்….

    ஓர் ஆண்டில் பல பண்டிகைகள் வந்து செல்கின்றன. இவற்றில் இரண்டிற்கு மட்டும் தனி இடம் கொடுத்து  மகிழ்ச்சியுடன்  வரவேற்கிறோம். அந்தப் பண்டிகைகள் எவை என்பது  நம் அனைவருக்கும் தெரிந்ததே.  ‘தீவாவளி’ என்ற வார்த்தையைக் கேட்ட வுடன் சிறுசு முதல் பெருசு  வரை அனைவருக்கும்  ஒரு வித உற்சாகம் மனதில் எழும்.  ஆனால்  பெரியவர்களை விட சிறுவர்களின்  உற்சாகம் அலை கடல் போல் பரந்து விரிந்து இருக்கும்.  இந்த விழாவிற்காகத் ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டே இருப்பர்.  தீபாவளிக்கு…

  • ராமானுஜன்

    தேன் சுவைக்கு  அடிமையாகாதவர்கள் இருக்க முடியாது. இச் சுவையுடன் பால் கலந்தா எப்படி இருக்கும்? அப்படித் தான் இருந்தது கடந்த மாதம். ஏனென்றால், கணித மேதையைப்  படித்ததும்,  படமாகப் பார்த்ததும் தான்.   எழுத்தாளர் ரகமியின் எழுத்து ஓவியத்தில் உருவான த.வி வெங்கடேஸ்வரன் செப்பனிட்ட ‘கணித மேதை ராமானுஜன்’ என்ற நூலை  ரசித்துள்ளேன்.   ஒவ்வொருவரும்   வாசிப்பின் வேகத்திற்கு ஏற்ப புத்தகங்களை  முடிப்போம்.   ஆனால்   இயக்குநர் ஞான ராஜசேகரன் கணித மேதை  ராமானுஜத்தின் வரலாற்றை…