-
ராமானுஜன்
தேன் சுவைக்கு அடிமையாகாதவர்கள் இருக்க முடியாது. இச் சுவையுடன் பால் கலந்தா எப்படி இருக்கும்? அப்படித் தான் இருந்தது கடந்த மாதம். ஏனென்றால், கணித மேதையைப் படித்ததும், படமாகப் பார்த்ததும் தான். எழுத்தாளர் ரகமியின் எழுத்து ஓவியத்தில் உருவான த.வி வெங்கடேஸ்வரன் செப்பனிட்ட ‘கணித மேதை ராமானுஜன்’ என்ற நூலை ரசித்துள்ளேன். ஒவ்வொருவரும் வாசிப்பின் வேகத்திற்கு ஏற்ப புத்தகங்களை முடிப்போம். ஆனால் இயக்குநர் ஞான ராஜசேகரன் கணித மேதை ராமானுஜத்தின் வரலாற்றை…